Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தை ஒதுக்க ஓபிஎஸ் காரணம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

சசிகலா குடும்பத்தை ஒதுக்க ஓபிஎஸ் காரணம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:19 IST)
அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி பின்னர் அறிவித்தனர். இதனையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.


 
 
இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்தது எங்கள் அணியின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என அறிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் அணியின் நிர்பந்தத்தால் தான் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை அமைச்சர்கள் ஒதுக்கி வைத்ததாக பரவலாக பேசப்பட்டது.
 
இதனையடுத்து பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கவில்லை என தெரிவித்தார். கட்சியின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments