Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மொத்தமாக தடை: ஓபிஎஸ் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:22 IST)
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை. 

 
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியது. 
 
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சமுதாய, கலாசார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments