Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மொத்தமாக தடை: ஓபிஎஸ் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:22 IST)
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை. 

 
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியது. 
 
கொரோனா வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சமுதாய, கலாசார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments