Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பேசுவது வடிவேல் காமெடி போல் உள்ளது - ஓ.பி.எஸ் கிண்டல்

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (10:46 IST)
தன்னை சிங்கம் என கூறிய சசிகலாவை தமிழக முதல்வர் கிண்டலடித்துள்ளார்.


 

 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஜெயலலிதா என்ற சிங்கத்துடன் வாழ்ந்தவள் நான். ஒரு சிங்கம் போனால் இன்னொரு சிங்கம் வரும்.. சிங்கத்தின் பின்னாலும் சிங்க குட்டிகள்தான் வரும் என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.ல்.ஏ-க்கள் முன்னிலையில் பேசினார். 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் “ தன்னைத் தானே சிங்கம் என யாராவது சொல்லிக் கொள்வார்களா?.. அவர் சிங்கம்.. சிங்கம்.. என சொல்வது, வடிவேலு ‘ நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்’ என காமெடி செய்தது போல் இருக்கிறது” என சிரித்துக்கொண்டே கிண்டலடித்தார்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments