Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டு கைதட்டு வாங்கிய ஓ பன்னீர்செல்வம்… பட்ஜெட்டுக்கு இடையே கலகல!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (07:30 IST)
தமிழகத்தின் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது வனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர் தமிழகத்தில் 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க படுவதாகக் கூறினார். அப்போது யாருமே கைதட்டாததை அடுத்து சிறிது நேரம் காத்திருந்த பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து ‘கைதட்டுங்கண்ணே.. கைதட்டுங்கண்ணே’ எனக் கூறினார்.

அதன் பின்னரே அனைவரும் கைதட்டினர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments