ஒரே அணியாக செயல்படுவோம்: கூட்டாக பேட்டியளித்த ஓபிஎஸ்-டிடிவி தினகரன்..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் இனி இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தார். 
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது ’லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து பணிபுரிய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீட்போம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments