பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ்-ஈபிஎஸ்: அனுமதி கிடைக்குமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:28 IST)
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது அவரை தனித்தனியாக சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என்பதும் அவர் முதுமலை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் தமிழ்நாடு வரும்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் அவரை சந்திக்க தனித்தனியாக நேரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 
 
தற்போது வரை இருவருக்கும் பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments