Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைகளை திறந்துவிடுங்கள்…. பிரபாஸ் பட நடிகை வேண்டுகோள் !

Webdunia
வியாழன், 28 மே 2020 (17:57 IST)
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாஹோ படம் பல மொழிகளில் வெளியானது. இதில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தவர் ஷ்ரத்தா கபூர்.

இவர் தனது சமூக வலைதளத்தில்  ஒரு பதிவிடுட்டுள்ளார். அதில், கொரொனா ஊரடங்கில்  அனைவரும் கூண்டில் அடைந்து கிடப்பதைப் போன்று உணர்கிறோம். இதுபோல் தான் வீட்டில் உள்ள கூண்டில் பறவைகளும் அடைந்து கிடந்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும், விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற  உணர்வுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதன் இயற்கையான வாழிடங்களில் இருந்தும், அன்பானவர்களிடம்  இருந்து அவற்றை பிரித்தால், அவை சோர்வடைகின்றன.  பறவைகளின் விலங்குகளின் சுதந்திரத்தைப் பறிக்க நமக்கு என்ன உரிமை உள்ளது? இதேபோல் அவை கூண்டுக்குள் அடைந்து கிடந்தால் வெளியே பறக்க விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments