Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் பலி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:11 IST)
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக புதுச்சேரி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்துள்ளது 
 
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் மட்டுமே பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 73 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1809 என்றும் 103 பேர் இன்று மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 433 என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் புதுவையில் இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அமெரிக்க விமானம் புறப்பட்டதுமே தீ.. கீழே குதித்த பயணிகள்! - அதிர்ச்சி வீடியோ!

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments