அண்ணா பல்கலைக செமஸ்டர் தேர்வு முடிவுகள் 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:13 IST)
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகளில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது
 
இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் 62 சதவீத மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments