Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி?

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:47 IST)
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீப திருவிழா நாளை நடைபெற உள்ளதை அடுத்து இந்த திருவிழாவை காணவும் தீபத் திருவிழாவின்போது கிரிவலம் செய்யும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கிரி வலத்திற்கு 20 ஆயிரம் பேர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 
 
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்த விளக்கத்தை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments