Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மியில் ரூ.50,000 நஷ்டம்.. ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தொங்கி தற்கொலை

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (08:03 IST)
கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மியால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 50 ஆயிரம் பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
சென்னை மணலி என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற ஆட்டோ டிரைவரை தனது மனைவி பெயரில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்ற பணத்தை ஆன்லைனில் இழந்தார் 
 
இதனால் அவர் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மியால் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக ஆன்லைன் ரம்மி ரம்மி தடைச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை விடப்பட்டு  வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments