Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டில் காணொலி மூலம் விசாரணை நிறுத்தம்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:38 IST)
சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை முதல் காணொளி மூலம் விசாரணை செய்யப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
 
 சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக காணொளி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடத்தப்படும் விசாரணை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காணொளிக்காட்சி விசாரணையில் இணையதள தொடர்பு துண்டிப்பு உள்பட பல்வேறு சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments