Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு; விளைநிலங்கள் சேதம்

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:39 IST)
ஓஎன்ஜிசி குழாய் உடைந்த விளைநிலம்

திருவாரூர் மூலங்குடியில் விளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் விளை நிலங்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

திருவாரூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் உடைந்து விளை நிலங்கள் சேதமாவது குறித்து பலமுறை அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருவாரூர் பகுதியில் கச்சா எண்ணெய் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments