திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (16:16 IST)
தமிழகத்தில் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி சூரியூர் என்ற பகுதிகளும் என்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது 
 
700க்கும் மேற்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினார்கள் என்பதும் இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் பலர் களத்திலேயே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவரை மாடு முட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் களத்தில் இருக்கும் பார்வையாளர்களை அப்புறப்படுத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments