Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மழை தொடர அதிக வாய்ப்பு

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (12:47 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது., குடியிருப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது



 
 
இந்த நிலையில் ஏற்கனவே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேல் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments