Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிரியார் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (09:32 IST)
திண்டுக்கல்லில், 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


 


 
திண்டுக்கல் என்.பஞ்சம்பட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்தவர் அந்தோணி கிஷோர், 32, அதே பகுதியை சேர்ந்தவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி, 14 வயதே ஆன இவரை, காதலிப்பதாக கூறி, பாதிரியார்  கர்ப்பமாக்கினார். இது தொடர்பான புகாரை அடுத்து திண்டுக்கல் மகளிர் போலீசார், பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தனர். சிறுமியை கர்ப்பமாக்கிய, அந்தோணி கிஷோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதற்கு கலெக்டர், டி.ஜி.வினய் ஒப்புதல் அளித்ததை அடுத்து குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments