Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:36 IST)
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 - வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட கழக அவைத்தலைவர் திரு எஸ்.திருவிக அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments