Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:36 IST)
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 - வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட கழக அவைத்தலைவர் திரு எஸ்.திருவிக அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments