Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:36 IST)
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 - வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட கழக அவைத்தலைவர் திரு எஸ்.திருவிக அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments