Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எச்சரிக்கை!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (22:50 IST)
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் 3-வது அலை ஏற்படலாம் என்றும் தினமும் இதனால் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்  என  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்  8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments