Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (21:00 IST)
நாளை மறுநாள்  முதல் தமிழகத்தில் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்  24 மணி நேரத்தில் 10, 978 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments