வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான்?

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:37 IST)
வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவில் தற்போது 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேர்களுக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார் 
 
பரிசோதனை முடிவு வந்த பின்னரே 43 பேரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மகாராஷ்டிரா டெல்லி உள்பட பல மாநிலங்களில் 50க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 43 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments