Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பிள்ளை பெற்றும் அடங்காத காமவெறி: சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!

9 பிள்ளை பெற்றும் அடங்காத காமவெறி: சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!

Webdunia
புதன், 31 மே 2017 (15:30 IST)
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 9 பிள்ளைகள் பெற்ற 65 வயதான முதியவர் ஒருவர் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஆம்பூரில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருபர் சலீம். 65 வயதான சலீமுக்கு ஷகீரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். இருந்தாலும் இவரது காமவெறி அடங்காமல் 65 வயதில் உறவினர் சிறுமி ஒருவரை தொடர்ந்து பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் முதியவர் சலீம் அடிக்கடி சென்று சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வர அவரை ஸ்கேன் செய்து பார்த்தனர் பெற்றோர்கள்.
 
அதில் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது அப்போது தான் தெரியவந்தது. இதனையடுத்து முதியவர் சலீம் மீது சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். தற்போது தலைமறைவாக உள்ள சலீமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments