Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:18 IST)
சென்னை மெரினா கடற்கரையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல இடங்கள் மழை நீர் தேங்கியது. குறிப்பாக மெரினா கடற்கரை மணல் பகுதி முழுவதும் நீரில் மூழ்கி ஒரு ஆறு போல காட்சியளிக்கிறது.


 

 
இந்நிலையில், அந்த மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments