Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (14:26 IST)
ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
திருவண்ணாமலை அருகே கோட்டம்பாளையத்தில் வசிப்பவர் அய்யப்பன்(50). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் அவரின் நண்பரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற போது, அங்கு உறவினராக வந்திருந்த 5 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார்.  
 
அந்த சிறுமியிடம் தவறாக நடந்து விட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார். இதுபற்றி அந்த சிறுமி தனது பாட்டியிடம் கூறியிருக்கிறாள். அதிர்ச்சி அடைந்த அவரும், அவரது உறவினர்களும் அய்யப்பனை தேடியுள்ளனர்.
 
நேற்று காலை அந்த பகுதிக்கு அய்யப்பன் வந்ததை தெரிந்த கொண்ட அவர்கள் அவரை பிடித்து, அருகிலிருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். 
 
தகவல் அறிந்த காவல்துறை அந்த இடத்திற்கு சென்று அவரை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!