Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுவாசலில் ஒப்பாரி போராட்டத்த்தின் போது, ஒப்பாரிக்கு ஆளான பாட்டி!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (10:57 IST)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரானா ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து 22 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 21ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பொன்னம்மாள் என்ற மூதாட்டி மயக்கம் அடைந்தார். மயக்கம் அடைந்த பொன்னம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பாரி போராட்டத்த்திற்கு சென்ற பாட்டி கடைசியாக ஒப்பாரிக்கு ஆளாகி விட்டாளே என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

திருடியே காதலிக்கு ரூ.3 கோடி பங்களா வாங்கி தந்த இளைஞர்.. 180 வழக்குகளில் தேடப்பட்டவர்..!

சென்னை தொழிலதிபர் வீட்டில் இரவு முதல் சோதனை செய்யும் அமலாக்கத்துறை.. பெரும் பரபரப்பு..!

சென்னை நந்தனம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம்.. என்ன காரணம்?

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments