ஓகி புயலால் பயங்கர சூறாவளி, மரம் விழுந்து 3 பேர் பலி

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (14:31 IST)
குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி அந்த புயலுக்கு ஓகி என்று பெயர்  வைத்த்தை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசியது. 
 
ஓகி புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதனால் பொதுமக்கள்  இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்
 
இருப்பினும் ஒருசிலர் வெளியே நடமாடினர். இந்த நிலையில் பயங்கர காற்று காரணமாக மரங்கள் வேறோடு விழுந்தன. இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments