Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒபாமா - ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிப்பு

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (23:09 IST)
அமெரிக்கா அரசை கண்டித்து, சென்னையில் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இலங்கை அதிபர்  ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது.
 

 
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து, உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற  அமெரிக்கா அரசின் கருத்தை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மதிமுக, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட  32 அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு, போராட்டம் நடந்தினர். அப்போது, அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இலங்கை அதிபர்  ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது.
 
மேலும், முற்றுகை போராட்டம் நத்திய வைகோ உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் என்று அறிவித்தார். 
 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments