Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்: ஓபிஎஸ் அறிக்கை

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (15:57 IST)
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இந்த அறிக்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழக அரசின் கடமை என்று கூறியுள்ளார்
 
எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தினால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments