Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும்: ஓபிஎஸ் பரப்புரை

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:06 IST)
அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள 52 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் அதிமுகவுக்கு ஆதரவு கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
 
மேலும் கடந்த 30 ஆண்டுகால மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள ஒரே இயக்கம் திமுகதான் என்றும் பேசினார். மேலும் அடுத்து எப்போது சட்டமன்ற தேர்தல் வரும் நிச்சயமாக அதிமுக தான் ஜெயிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments