Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிவுக்கே பணிவு காட்டுபவன் நான் ; எம்.எல்.ஏ-வை கலாய்த்த ஓ.பி.எஸ் - சட்டசபையில் சிரிப்பலை

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:49 IST)
திமுக எம்.எல்.ஏவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்து பேசியது, சட்டசபையில் நேற்று சிரிப்பலையை ஏற்படுத்தியது.


 

 
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரை மீது, தாங்கள் கொடுத்த திருந்தங்களை எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ புகழேந்தி, பள்ளி குழந்தைகள் போல் தன்னுடை கைகளைக் கட்டிக் கொண்டு மிகவும் பவ்வியமாக பேசினார். இதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
 
அவருக்கு பதிலளித்து பேசிய ஓ.பி.எஸ், பணிவுக்கே பணிவு காட்டும் என்னையே புகழேந்தி மிஞ்சிவிட்டார். அவர் எப்போதும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். இது கேட்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments