Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படவில்லை: அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதா சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படவில்லை: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:58 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டார் என கூறப்பட்டது. ஊடகங்களும் முதல்வர் ஜெயலலிதா சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டார் என்றுதான் கூறின. ஆனால் அவர் மரத்தால் ஆன பேழையில் வைத்து தான் அடக்கம் செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.


 
 
வின்செண்ட் பார்க்கர் இறுதி ஊர்வல சேவை கம்பெனியின் பார்ட்னர் ஸ்டான்லி மைக்கேல் தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட அந்த பேழையை தயார் செய்துள்ளார். இவர்கள் தான் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் இறுதி சடங்கிற்கு பேழை தயார் செய்து கொடுத்தவர்கள்.
 
இந்நிலையில் காலை 3.30 மணிக்கு ஸ்டான்லி மைக்கேலை எழுப்பி முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார் அவருக்கு பெட்டி செய்ய வேண்டும் கூறியுள்ளனர் அதிகாரிகள். பொதுவாக ஒரு பெட்டி செய்ய மூன்று நாள் ஆகுமாம், ஆனால் சில மணி நேரங்களே இருந்தது ஜெயலலிதாவுக்கு பெட்டி செய்ய.
 
இதனால் 7, 8 பேர் சேர்ந்து ஏற்கனவே ரெடிமேடாக இருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தயார் செய்து 8 மணி நேரத்தில் பெட்டியை செய்திருக்கிறார்கள். அதனால் தான் அவர் இறந்த பின்னர் அவரது பெட்டியில் சந்தன கட்டைகள் போடப்பட்டன. இந்த தகவல் ஆங்கில ஊடகங்களில் வந்துள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments