ஆதார் அட்டை மட்டுமல்ல, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இதுவும் வேண்டும்

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (19:00 IST)
இந்தியா முழுவதும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை கட்டாயம் என்ற நடைமுறை படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஆதார் அட்டை மட்டுமின்றி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இன்னொரு ஆவணமும் தேவை என்ற பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆம், ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குழந்தைகளை பள்ளியில்  சேர்க்க முடியும் என்ற ஆலோசனையை அரசும், அதிகாரிகளும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமல்செய்யப்பட்டால் தமிழகத்தில் போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றை அடியோடு ஒழிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments