Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (12:07 IST)
கிராண்ட் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

வடகிழக்கு பருவ மழை சில தினக்களில் தொடங்கும் என எதிர்பார்க்கும் நிலையில் வங்கக் கடலில் உருவான கியாண்ட் புயல் உருவாகி அது வழுவிழந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக தமிழக வட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments