Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:15 IST)
போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!
சமீபத்தில் சின்னசேலம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது என்பதும் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பள்ளி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
 
இந்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என மாணவியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார் 
 
வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பி விட்டனர் என்றும் போராட்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments