Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:39 IST)
சமீபத்தில் ’இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான  விருதை அமெரிக்க நாட்டில் பெற்றிருகிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழகத்தில் பா.ஜ.க இவரது தலைமையால் சூடு பிடித்திருகிறது. முக்கிய நிகழ்வுகள் கருத்துக் கூறிவருகிறார்.
 
தற்போது  அவர் கூறியிருப்பவதாவது:
 
'ஆயிரம் சந்திரபாபு,நாயுடு ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழத்த முடியாது என்றும்,நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள் மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர்.
 
மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments