Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் இனி பயன்படமாட்டான்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:27 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு சிறையில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால், இனி வெளியே வந்தாலும் பயன்படமாட்டான் என்று அவரது உறவினர்கள் கலவையுடன் உள்ளனர்.


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் மிக அவதிப்பட்டு, பித்து பிடித்தவர் போல் காணப்படுவதாக கூறி வருகின்றனர்.
 
இதற்கிடையில் தமிழச்சி வெளியிட்ட தகவல்கள் மூலம் ஒரு தரப்பினர் ராம்குமார் அப்பாவி என்ற முடிவு வந்துள்ளனர். திலீபன் மகேந்திரன் சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை வெளிக்காட்டுவேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
 
ராம்குமாரின் உறவினர்கள், இனி எங்கள் பிள்ளை வெளியே வந்தாலும் பயன்படமாட்டான், அவனை பைத்தியமாக்கிதான் அனுப்புவார்கள் என்று கூறி கதறி அழுகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments