Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:58 IST)
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப் படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது இருமொழி கொள்கைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்த பட உள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்றைய ஒரு சில செய்தித் தாள்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்த இருப்பதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை உறுதிபடக் கூறி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments