Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாறு பேருந்து பணிமனையில் வணிக வளாகமா? மெட்ரோ நிர்வாகம் மறுப்பு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (18:33 IST)
அடையாறு பேருந்து டிப்போவில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை அடையாறு பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
 
சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்று அடையார் பணிமனை ஒன்றும் அதில் வணிக வளாகம் அமைக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்பட உள்ள தகவல் உண்மை தன்மை இல்லை 
 
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் பல்வேறு பேருந்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் அடையாறு பணிமனை பழமையானது. இந்த பழமையான பேருந்து பணிமனையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக எந்தவித பணிகளும் திட்டமிடவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments