Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுகிழமைகளில் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யலாமா?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:55 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் முழு நேர ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கும் நிலையில் ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறந்திருக்குமா என்ற கேள்வி பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து வரும் ஒன்பதாம் தேதி ரயில்வே நிலையங்களில் முன் பதிவு செய்யப்படாது என்றும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments