Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை - தமிழிசை

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (11:00 IST)
வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்துற்கு முடிச்ச போடுவது தேவையற்றது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
சசிகலாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை மத்திய அரசுதான் காரணம் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சில அரசியல் தலைவர்களும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
 
வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது வருமான வரி சோதாகைக்கு உட்படும்போது வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments