Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடை கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:42 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு அக்கட்சியின் ஆட்சி என்பதால் ஒவ்வொரு செயலையும் நிதானமாகச் செய்துவருகிறார் ஸ்டாலின்.

அதன்படி தமிழககத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்  எனச் சட்டமன்றத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு  எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததே மின் தடைக்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments