Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடை கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:42 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு அக்கட்சியின் ஆட்சி என்பதால் ஒவ்வொரு செயலையும் நிதானமாகச் செய்துவருகிறார் ஸ்டாலின்.

அதன்படி தமிழககத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்  எனச் சட்டமன்றத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு  எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததே மின் தடைக்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments