Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடை கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:42 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு அக்கட்சியின் ஆட்சி என்பதால் ஒவ்வொரு செயலையும் நிதானமாகச் செய்துவருகிறார் ஸ்டாலின்.

அதன்படி தமிழககத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்  எனச் சட்டமன்றத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு  எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததே மின் தடைக்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments