Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடை கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:42 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு அக்கட்சியின் ஆட்சி என்பதால் ஒவ்வொரு செயலையும் நிதானமாகச் செய்துவருகிறார் ஸ்டாலின்.

அதன்படி தமிழககத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்  எனச் சட்டமன்றத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு  எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததே மின் தடைக்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments