Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
, செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:29 IST)
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுருக்கு மடி வலைக்கு அனுமதி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!