Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:29 IST)
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments