Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருந்து விடை பெற்றது கொரோனா.. ஒருவர் கூட பாதிப்பு இல்லை..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (07:42 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று ஒரு நபர் கூட கொரோனா வைரஸால் பாதிப்பு அடையல்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மூன்று ஆண்டுகளாக தமிழகம் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸ், தற்போது தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்றதாக தெரியவருகிறது 
 
நேற்று ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு...

மூன்று மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் - வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments