Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

Webdunia
புதன், 1 மே 2019 (21:22 IST)
31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்ததால் இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் 7ஆம் தேர்வு நடந்தது. முதல்நிலை தேர்வான இந்த தேர்வில்  3,562 கீழமை நீதிபதிகள் பங்கேற்றனர்.
 
இந்த தேர்வின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு முடிந்தவுடன் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கேள்விகளுக்கு தவறான பதிலளித்தால் மைனஸ் மதிப்பெண்களும் உண்டு
 
இந்த நிலையில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளிவந்த நிலையில் இந்த தேர்வை எழுதிய 3562 கீழமை நீதிபதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த பணி்யிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments