Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தத்தில் இருக்கும் காவலர்கள்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (20:53 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து காவலர்களுக்கும் வருத்தத்தில் உள்ளனர்.


 

 
 
காரணம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்களுக்கு இட்ட உத்தரவு.  உள்ளாட்சி தேர்தல் குறித்து காவலர்களுக்கு அவர் கூறியதாவதும் “காவல் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை. தேர்தல் முடியும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது. விடுமுறையில் சென்ற போலீசாரும் உடனடியாக விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.” என்றார்.
 
இதனால், வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments