Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தத்தில் இருக்கும் காவலர்கள்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (20:53 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து காவலர்களுக்கும் வருத்தத்தில் உள்ளனர்.


 

 
 
காரணம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்களுக்கு இட்ட உத்தரவு.  உள்ளாட்சி தேர்தல் குறித்து காவலர்களுக்கு அவர் கூறியதாவதும் “காவல் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை. தேர்தல் முடியும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது. விடுமுறையில் சென்ற போலீசாரும் உடனடியாக விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.” என்றார்.
 
இதனால், வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments