Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை தூக்கிலிட்டாலும் பரவாயில்லை: தந்தை பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (11:10 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் பரபரப்பு பேட்டியொன்று அளித்துள்ளார்.


 
 
ராம்குமார் சுவாதியை கொலை செய்யவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கில் ராம்குமாருக்காக ஆஜராக இருக்கும் வக்கீல் ராமராஜன் கையில் ராம்குமாரை ஒப்படைப்பதாக கூறினார்.

 


நன்றி: News7
 
ராம்குமாருக்கு தூக்கு தண்டனை கிடைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற தொணியில் பேசியுள்ள அவர், சட்ட நடைமுறைகள் என்ன சொல்கிறதோ அதன் படியோ நடக்கட்டும் என பேசியுள்ளார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments