Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:00 IST)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்றும் நேற்று இரவு செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது 
 
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு ரத்து என்று வெளியான செய்தி தவறானது என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
கடந்த சில மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடங்களை படித்து வருவதால் அவர்களுடைய கல்வி அறிவு திறனை சோதிக்க தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments