Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:00 IST)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்றும் நேற்று இரவு செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது 
 
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு ரத்து என்று வெளியான செய்தி தவறானது என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
கடந்த சில மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடங்களை படித்து வருவதால் அவர்களுடைய கல்வி அறிவு திறனை சோதிக்க தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments