Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பக்தர்கள் அதிருப்தி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (13:07 IST)
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்ற நிலையில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் நாளை சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments