Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மரணமில்லா நாள்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆம், தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை முன்நிறுத்தப்பட்டு வருகிறது.
 
அதோடு ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிற நிலையில் இன்னும் 5 மாதங்களில் கையில் இருக்கும் தடுப்பூசிகள் காலாவதியாகும் என்பதால் இதனை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments