Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மரணமில்லா நாள்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆம், தமிழகத்தில் புதிதாக 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை முன்நிறுத்தப்பட்டு வருகிறது.
 
அதோடு ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிற நிலையில் இன்னும் 5 மாதங்களில் கையில் இருக்கும் தடுப்பூசிகள் காலாவதியாகும் என்பதால் இதனை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments