Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை: மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:22 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சற்று முன்னர் செய்தி வெளியானது 
 
இந்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துரைமுருகன் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி மட்டுமே இருந்தது என்றும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
துரைமுருகனுக்கு செய்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்ததாகவும் துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆளும் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments